Monday, April 9, 2018

20-3-2018 அன்று உச்ச நீதி மன்றம், SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989ஐ நீர்த்துபோக வைக்கும் தீர்ப்பு அளித்ததை கண்டித்தும் அந்த தீர்ப்பை வாபஸ்
பெறக் கோரியும் 10/4/2018 அன்று காலை பத்து மணிக்கு கோவை CTO அலுவலகம்
முன் அனைத்து சங்கங்களின் சார்பாக ஆர்பாட்டம் நடைபெறும். அனைவரும்
பங்கேற்க அழைக்கிறோம்.

No comments:

Post a Comment