Monday, February 19, 2018

ஊதிய மாற்றப் பிரச்னையில் புதிய வெளிச்சம் !!
NFTE  தலைமையின் ஆக்கபூர்வமான பணி !

நமது சங்கத் தலைமை DPE வழிகாட்டுதல்படி நமக்கு 1-1-2017 முதல் நமக்கு ஊதிய மாற்றம் சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, லாபம் இல்லை என்றால் ஊதிய மாற்றம் இல்லை என்ற விதியை நமக்கு தளர்த்திட பிரதமருக்கு கடிதம் எழுதியது. அந்த கடிதத்திற்கு பதிலாக,   விதியை தளர்த்தும் முன்மொழிவு  BSNLன்   நிர்வாக அமைச்சகமான   DOTயிலிருந்து வரவேண்டும்  வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது.      

தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தக் கடிதம்   ஒரு புதிய வெளிச்சத்தை காட்டி உள்ளது.  

இனி அனைத்து சங்கங்களின் பணி, இந்த கடிதத்தின் அடிப்படையில் , அரசாங்கம்  DPE வழிகாட்டுதலில்   உள்ள  விதியை தளர்த்தி   BSNLக்கு    விலக்கு தரவேண்டும் என்று கோரிக்கையை எழுப்புவதாக அமைய வேண்டும்.  

No comments:

Post a Comment