Friday, January 12, 2018

சிறப்பான  உடுமலை, பொள்ளாச்சி   கிளை மாநாடுகள் !

உடுமலை, பொள்ளாச்சி   கிளை மாநாடுகள் 11-1-2018 
அன்று சிறப்பாக நடைபெற்றது. 

தோழர்கள் சுப்பராயன், ராபர்ட்ஸ், செம்மல் அமுதம், ராமகிருஷ்ணன் பங்கேற்று இன்றைய போராட்ட சூழ்நிலை குறித்து உரையாற்றினர்.

உடுமலை கிளைத் தலைவராக தோழர் தங்கவேலு, செயலராக தோழர் ரமேஷ் குமார் பொருளராக தோழர் ஆறுமுகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

பொள்ளாச்சி  கிளைத் தலைவராக தோழர் கருப்பையா, செயலராக தோழர்  அலெக்ஸ், பொருளராக தோழர் அருணாசலம் ஆகியோர்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் நல்வாழ்த்துக்கள்.




No comments:

Post a Comment