Thursday, July 27, 2017

                       தேசிய  போரத்தின் விடா முயற்சி

   நமது போரத்தின் தலைவர்கள் பொதுத்துறை  நிறுவனங்களுக்கு பொறுப்பான அமைச்சர் திரு. ஆனந்த் கீதே அவர்களை 26/7/17 அன்று 
சந்தித்து ஊதிய மாற்றம் பற்றி விரிவாக விவாதித்து உள்ளனர். 
சாதகமாக பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

No comments:

Post a Comment