Monday, April 24, 2017

அதிகாரிகள் கூட்டமைப்பு போராட்டம் !
                      
             Image result for solidarity
அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு 
இன்று 25/04/2017 முதல் 
நாடு தழுவிய போராட்டத்திற்கு
அறைகூவல் விடுத்துள்ளது.
25/04/2017 முதல்
3 நாட்கள் தொடர் உண்ணாவிரதம்…
28/04/2017 அன்று ஒட்டுமொத்த விடுப்பு…
மே 1 முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதம்
 மற்றும் விதிப்படி வேலை
என்ற போராட்டத் திட்டத்தை
அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அடிப்படைக்கேடர்களான
JTO/JAO சம்பள விகித மாற்றம்
முக்கிய கோரிக்கையாகும்.
 நமது வாழ்த்துக்களையும்…
ஆதரவையும் உரித்தாக்குகின்றோம்.

No comments:

Post a Comment