Monday, January 2, 2017

நமது சங்கம் நெருக்கடிகளை சந்தித்தபோது 
நெஞ்சுறுதியுடன் சங்கம் காக்க செயலாற்றிய 
தோழியர் A.சரஸ்வதி அவர்கள் பணி ஓய்வு 
பெற்றதை ஓட்டி கௌரவித்தோம். 

( தோழியர் சரஸ்வதி  முன்னாள் கோட்டச் செயலர்  தோழர் சற்குணம் அவர்களின் மனைவி)  

தோழியர் சங்கத்திற்கு நன்கொடை வழங்கினார்

Image may contain: 4 people, people standing and indoor


Image may contain: 6 people, people standing and indoor

No comments:

Post a Comment