Thursday, October 27, 2016



                                 எழுச்சிமிகு ஆர்பாட்டம்

கோவை மாவட்டத்தில் கோவையில் 6 செண்டர்களிலும் திருப்பூர், பொள்ளாச்சி,  உடுமலை  ஆகிய  தொலைபேசி  நிலையங்களிலும்
அனைத்து  சங்க  தோழர்கள்  பங்கேற்ற  எழுச்சிமிகு     ஆர்பாட்டம் 
நடைபெற்றது. 

கணபதி, குறிச்சி, மெயின் தொலைபேசி நிலையங்களில்    நடைபெற்ற 
ஆர்பாட்டத்தில்  மாவட்ட செயலர் தோழர் எல் சுப்பராயன் பங்கேற்றார்.

சாய்பாபா காலனி  தொலைபேசி நிலையத்தில்  நடந்த ஆர்பாட்டத்தில்
மாவட்ட தோழர் தலைவர் தோழர்  ராபர்ட்ஸ் பங்கேற்றார். 

DTAX பில்டிங் கூட்டத்தில் மாவட்ட பொருளர் தோழர் செம்மல் அமுதம்   பங்கேற்றார். 

பீளமேடு கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் தோழர் சுந்தரராஜன் பங்கேற்றார்.

PGM அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தோழர் கோட்டியப்பன் பங்கேற்றார்.

திருப்பூரில் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் ஜெகன்னாதன், தோழர் அந்தோனி மற்றும் ரவி ஆகியோர் பங்கேற்றனர்.

பொள்ளாச்சியில் தோழர்கள் கிளைச் செயலர்  அலெக்ஸ், மாவட்ட துணைத்தலைவர் தோழர் கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மெயின் தொலைபேசி நிலைய கூட்டத்தில் சம்மேளனச் செயலர்
தோழர் கோபாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.      




                    


























No comments:

Post a Comment