Tuesday, September 27, 2016

                       
                                                  நன்றி ! நன்றி !!

விண்ணிலே பறந்து வந்து ஆறுதல் கூறிய   அன்புத் தலைவன் 
மதிவாணன், தோழர் மாலி,   தோழர் சேது, சம்மேளனச் செயலர்கள்  
தோழர்கள் ஜெயராமன், கோபாலகிருஷ்ணன்  தோழமைமிகு   
மாநிலச் செயலர் தோழர்  நடராஜன், சென்னை மாநில துணைச் 
செயலர் தோழர் இளங்கோவன்  உள்ளிட்ட அனைத்து 
தலைவர்களுக்கும்,

ஆயிரம் பணிகளுக்கு இடையேயும் வீடு தேடி வந்து ஆறுதல் 
கூறிய PGM  திரு சிவராஜ் அவர்களுக்கும், பணி ஓய்வுபெற்ற  
DGM திரு.ரத்தினசாமி அவர்களுக்கும்,   DGM திருமதி எம்.கே கீதா அவர்களுக்கும், டிஜிஎம் (IMPCS) , திரு ஸ்ரீகுமார் அவர்களுக்கும் 
 AGM  திரு. முத்துகுமார் அவர்களுக்கும் DE (Extl) திரு மணியன் அவர்களுக்கும் மற்றும் 

அனைத்து தோழர் தோழியர்களுக்கும்  நன்றி  ! நன்றி !! 

No comments:

Post a Comment