Friday, August 26, 2016


       சிறக்க நடந்த   ஈரோடு மாவட்ட மாநாடு  

மாநிலச்செயலர் தோழர் நடராஜன் எழுச்சிமிகு துவக்கவுரை 
ஆற்றினார். 

ஏழை குழந்தைகளுக்கு உணவு வழங்கிட உதவும் உள்ளங்கள் 
உதவிக்கரம் நீட்டின . 

தோழர் குமார் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா 
தோழர் மாலி அவர்கள் தலைமையில்  மிக சிறப்பாக நடைபெற்றது.  

 இந்நாள், முன்னாள் பொருளாளர்கள், தோழர்கள் சுப்பராயன், அசோக்ராஜன்  உள்ளிட்டோர்  மனதார  பாராட்டுரை  வழங்கினர்.     

சேவை   கருத்தரங்கத்தில் பொது மேலாளர் உரையாற்றினார். 

சம்மேளனச்செயலர் தோழர் ஜெயராமன் நிறைவுரையாற்றினார். 

மீண்டும் மாவட்டச் செயலராக தோழர்  பழனிவேல் ஏகமனதாக   தேர்ந்தெடுக்கபட்டார்.   

புதிய நிர்வாகிகளுக்கு நமது  வாழ்த்துக்கள்







 











No comments:

Post a Comment