Saturday, February 6, 2016

               



                                         வேலூரில் சூளுரை !

பல கடுமையான சவால்களை BSNL ஊழியர்கள் எதிர்நோக்கியுள்ள தற்போதைய காலகட்டத்தில் 
பல  நல்ல தீர்வுகளைக் கண்ட போராட்ட அனுபவங்களும்,

வேதனைகளையும் சாதனைகளாக மாற்றும் சூட்சமத்தையும்,  அதற்கான வல்லமையும் பெற்ற நமது
NFTE-BSNL ,  7வது சங்க அங்கீகாரத் தேர்தலில் முதன்மைச் சங்கமாகவெற்றி
பெற வேண்டியது கட்டாய தேவையாகும்.
       
 அந்த குறிக்கோளோடு அனைத்து நேச
சக்திகளையும்  ஓரணியில் திரட்டிட  வேலூரில்  
6-2-16 அன்று நடந்த  தமிழ்  மாநில சங்கத்தின் செயற்குழு முடிவெடுத்து உள்ளது.

தமிழகத்தில் வழக்கம்போல மீண்டும் மகத்தான  வெற்றிவாகை சூடிட அனைவரும் அயராது பாடுபடுவோம் என்று சூளுரைக்கபட்டது.  







No comments:

Post a Comment