Saturday, December 12, 2015

                 
         காலச் சக்கர சுழற்சியில் .....

In those good old days (probably the 40s, 50s) a man got a job in 
Madurai Municipality .(It became a corporation only in 1971). 
A monthly salary of Rs.40 was considered a royal sum in those 
days. For a sovereign of gold cost only Rs. 10. The authorities had 
agreed to give a salary of Rs. 40 to our hero. But there was a 
problem with the designation. 

You know we Maduraiites give a damn to what we are called. 
So this man told the authorities, "Call me thotti; pay me forty" 
Thotti is Tamil for scavanger,  the entry level grade in the 
Municipality. 

1980களில் லட்சத்திற்கும் மேற்பட்ட கேசுவல் மஸ்தூர்கள் கடும்
சுரண்டலுக்கு ஆளானார்கள். நமது சங்கம் அவர்களது நிரந்தரத்திற்காக
மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியது. அதன் காரணமாக
அவர்கள் ரெகுலர் மஸ்தூர்கள் என்ற பெயரில் நிரந்தரப்படுத்தப் பட்டார்கள். நிரந்தரமான பிறகும் மஸ்தூர் எனும் பெயரா என்று கேள்விகள் கேட்கப்பட்டபோது, பெயரில் என்ன இருக்கிறது, 

 "Call me thotti; pay me forty" என்பது போல,  எனக்கு உங்களது நிரந்தரம்தான் முக்கியம் என்று பகர்ந்தார் தோழர் குப்தா. 

அதே போல 10 சத ஊழியர்க்கு Grade IV பதவி உயர்வு; 
அது கிடைக்காத ஊழியர்க்கு பணி ஓய்வு பெறும் ஓராண்டுக்கு 
முன் ஒரு கூடுதல் இன்கிரிமெண்ட். அதன் காரணமாக பணி ஓய்வு பெற்ற பின், பென்சன் தொகையும் கூடுதல் ஆனது.

பாட்னா கன்வெண்ஷனில் தோழர் குப்தா பதவி உயர்வு திட்டத்தை
முன்மொழிந்த போது, இந்த திட்ட்த்தால் ஊதிய உயர்வும் கிடைக்கும், 
சமூக அந்தஸ்தும் உயரும் என்ற போது,

 " Promotions are unwholesome " 

(பதவி உயர்வு என்பதே விரும்பத்தக்கதல்ல)  என்று பகர்ந்தார்
தோழர் N.J.ஜே.ஐயர் என்ற ஒரு தலைவர் ...

                      இன்று Designation  மாற்றம் ! 

சமூகத்தில் நமது அந்தஸ்து  உயருகிறதாம் !!
ஆனால் பெயர் மாற்றம் பெற்றாலும் வேறு துறை ஊழியர்களைக்
சுட்டிக்காட்டி அந்த பெயருக்கு ஏற்றாற்போல ஊதிய மாற்றம் 
கேட்கக் கூடாது என்று ஒரு ஷரத்து !! 

கால ஓட்டத்தில் எவ்வளவு மாற்றங்கள் சிந்தனையில் !
செயல் பாட்டில் !!


      
       


No comments:

Post a Comment