Monday, October 12, 2015


              சீர்குலைவாளருக்கு நிர்வாகம்
                  எச்சரிக்கை  கடிதம் 

மெயின் எக்ஸேஞ்ச் External  கிளை மாநாட்டு நிர்வாகிகள்

தேர்தலில்    பங்கேற்க பயந்து  ஒரு மாதம் கழித்து போட்டி 
மாநாடு நடத்தி ஒரு நோட்டீஸ் போர்டையும் வைத்து அதில் 
மாவட்டச்  சங்கத்தை கொச்சைப்படுத்தியும் மாற்று சங்கத்திற்கு 
அதரவாகவும்  முன்னாள் மாவட்டச்செயலர் சொல்வதை எல்லாம் 
அதில் எழுதி நமது சங்கத்திற்கு அவப்பெயரை செய்து வருகிறார் 
ஒரு அப்பாவி நண்பர்.
       
                                     ஒரு சேம்பிள்



   இதை கண்டித்து நாம் நிர்வாகத்திற்கு தகுந்த  நடவடிக்கை எடுக்க 

வேண்டும் என்று  கடிதம் கொடுத்தோம்.

நிர்வாகம் சமபந்தப்ப்ட்ட ஊழியருக்கு 72 மணி நேரத்திற்குள் 

அந்த போர்டை எடுக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தவுடன், 

நோட்டீஸ் போர்டில் கை வைத்தால் அந்த அதிகாரியின் கையை 

வெட்டுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார், அடவாடிப் பேர்வழி..
  

No comments:

Post a Comment