Monday, October 26, 2015

                             
      நியாயத்தை  நிலை நாட்ட,  
   போராட்டப்  பாதையில் நாம்  !

மாவட்டத் தலைவர் தோழர்  A.ராபர்ட்ஸ்,
மாவட்டச்  செயலர்   தோழர்  L.சுப்பராயன், 
துணைத்    தலைவர்  தோழர்  S.கோட்டியப்பன்
ஆகியோர் இன்று  துணைப் பொது மேலாளர்
(நிர்வாகம்)  திரு P.ரத்தினசாமி அவர்களை 
சந்தித்து போராட்ட அறிவிக்கையை அளித்தனர்.

*   தீர்க்கப்படாத கோரிக்கைகளை     
     நிறைவேற்றக் கோரியும் , 

*  நிர்வாகம் மாற்றல் பிரச்னையில்
    பாரபட்சமின்றி செயல்படவேண்டும் என்றும் , 

*  ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் உடனடியாக
     வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்  

              என்று வலியுறுத்தியும் 
                       3-11-2015 முதல் 
மாவட்டத் தலைவர் தோழர் A. ராபர்ட்ஸ்,
மாவட்டச் செயலர் தோழர்  L. சுப்பராயன் 

ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொள்வர் 
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  நியாயம் வெல்ல, அமைப்பை காத்திட,    
             அனைவரும் ஒத்துழைப்பீர் !! 


   

No comments:

Post a Comment