Wednesday, October 7, 2015

            மிகுந்த   நன்றியின் வெளிப்பாடு  !

  15 ஆண்டுகள்  காத்திருப்புக்கு பின், நமது மாவட்டத்தில் உள்ள 
ஆனைமலை பகுதியைச் சார்ந்த  தோழர் M.கிருஷ்ணசாமி, T.Mech,  
தோழர்  V. குமார் T.Mech ஆகியோருக்கு   BSNL  Absorption   உத்திரவு   
வெளியாகி   உள்ளது.

       

     அந்த இரண்டு தோழர்களும்  மாவட்ட  சங்க அலுவலகத்திற்கு 

 வந்து இந்த  உத்திரவைப் பெற அரும்பாடுபட்ட மாவட்ட, மாநில,  


அகில   இந்திய    சங்கங்களுக்கு    தங்களது    மிகுந்த     நன்றியை  


தெரிவித்தனர். 


         

          1-10-2000 முதல் 31-10-2015 வரையிலான 15 ஆண்டுகளுக்கான   

IDA  அரியர்ஸ் வந்தவுடன் கணிசமான   தொகையை   அனைத்து 


மட்டங்களுக்கும்  நன்கொடையாக    வழங்குவோம்   என்று மிக்க 


 மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.    

No comments:

Post a Comment